scrolling-text

Back to Top

Tuesday, March 6, 2012

எங்கள் ஊர் ஓர் அறிமுகம்


எள்ளேரி இதுதான் எங்கள் ஊர்
எங்கள் ஊரின் பழைய பெயர் தில திடாக புரம்
எங்கள் ஊரில் பிடாரி குளம் என்று ஒன்று உள்ளது.
அக்குளத்தின் வடிவமைப்பு பெண்கள் நெற்றியில் இட்டு கொள்ளும் 
திலகம் போன்று இருந்ததாம் அதனால் தில திடாக புரம் என்று வந்ததாம் 
அதாவது;
தில என்பது திலகம்,திடாக என்பது ஆறு,குளம்,புரம்.=திலதிடாபுரம்
 பிறகு திலகம் எள் ஆகிய இரண்டும் ஒரே உருவமைப்பு உள்ளதால் 
எள்ளேரி என்று ஆனது. எள்+ஏரி=எள்ளேரி.என்பார்கள்.

No comments:

Post a Comment